×

காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்!

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம். காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எடப்பாடியின் கவன ஈர்ப்பு தீர்மானத்தை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்களும் காவிரி தொடர்பாக பேச்சு. மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராமச்சந்திரன் வலிவுறுத்தியுள்ளார்.

 

The post காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்! appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Legislative Assembly ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Cauvery Management Authority ,Edappadi ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி எங்கே? பாதுகாப்பு...